காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடத்தில் ரூ.45 லட்சம் மோசடி செய்த புகாரில் வங்கி துணை மேலாளர் கைது Mar 13, 2024 292 காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடத்தில் 45 லட்ச ரூபாய் மோசடி செய்த புகாரில் ஐசிஐசிஐ வங்கி துணை மேலாளரை போலீசார் கைது செய்தனர். கட்டுமான நிறுவன உரிமையாளர் ஒருவர் தமது நிரந்தர வைப்பு நிதியில் செலுத்துவதற்கா...